Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசவளநாடு கோவிலூரில் பங்குனி உத்திர ... பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம் பழநி முருகன் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலாப்பட்டு பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
காலாப்பட்டு பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

18 மார்
2022
07:03

புதுச்சேரி: காலாப்பட்டு பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர செடல் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தனது உடலில் அலகு குத்திக்கொண்டு கிரேன், பொக்லைனில் தொங்கியபடியும், வாகனங்களை இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இந்தாண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமி வீதியுலாவும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவ விழா இன்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரேன், பொக்லைன், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்டவற்றில் அலகு குத்தி தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.  கார், டிப்பர் லாரி, வேன் உள்ளிட்டவற்றை அலகு குத்தி இழுத்து வந்தனர். கிழக்கு கடற்கரைச் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேரோடும் வீதி, பங்களா வீதி வழியாக ஊர்வலம் கோயிலை சென்றடைந்தது. இதேபோல உயரமான கிரேனில் தொங்கியபடி பக்தர்கள், 70 அடி ராஜகோபுரத்துக்கு பாலாபிஷேகம் செய்தனர். இது அனைத்து பக்தர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது. மிகவும் பிரசிதத்திபெற்ற கோவில் என்பதால் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar