Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் உற்சவர் ... ஸ்ரீவி., ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம் ஸ்ரீவி., ஆண்டாள் ரெங்கமன்னார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: ஆராட்டுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: ஆராட்டுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

19 மார்
2022
09:03

சபரிமலை: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நேற்று பம்பையில் ஆராட்டுடன் நிறைவு பெற்றது. பங்குனி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை இன்று அடைக்கப்படும்.

சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் மதியம் 12:30 மணிக்கு உற்சவபலி, இரவு ஸ்ரீபூதபலி, யானை மீது சுவாமி எழுந்தருளல் நடைபெற்றது. மார்ச்17 ஒன்பதாம் நாள் விழாவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டையில் சுவாமி எழுந்தருளினார்.அங்கு வேட்டை முடிந்து கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை ஸ்ரீகோயிலுக்கு எழுந்தருளி, உஷபூஜைக்கு பின்னர் சுவாமி யானை மீது சரங்குத்திக்கு எழுந்தருளினார், மதியம் 12:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடந்தது.பம்பை நதியின் ஆராட்டுத்துறையில் உற்சவ விக்ரகத்துக்கு பல்வகை அபிேஷகம் நடத்திய பின்னர் தந்திரியும், மேல்சாந்தியும் விக்ரகத்துடன் நதியில் மூழ்கி எழுந்தனர். மாலை 4:00 மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்பட்டது. இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றது. பங்குனி மாத பூஜைகள் முடிந்து இன்று இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar