அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2022 01:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி கம்பத்திளையனார் சன்னதியிலிருந்து, ஏராளமான முருகன் பக்தர்கள் காவடி ஏந்தி மாட வீதி உலா வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.