Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தினமும் தியானம் செய்தால் என்ன ... பைரவர் சிலை வீட்டில் இருக்கலாமா?
முதல் பக்கம் » துளிகள்
அல்லல் தீர்க்கும் ஆலங்குடி பதிகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2022
09:04


சீர்ஆர் கழலே தொழுவீர் இதுசெப்பீர்,
வார்ஆர் முலைமங் கையொடும் உடன்ஆகி
ஏர்ஆர் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
கார்ஆர் கடல்நஞ்சு அமுதுஉண் டகருத்தே.

தொழல்ஆர் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்,
குழல்ஆர் மொழிக்கோல் வளையோடு உடன்ஆகி
எழில்ஆர் இரும்பூ ளைஇடங் கொண்டஈசன்
கழல்தான் கரிகான் இடை ஆடுகருத்தே.

அன்பால் அடிகை தொழுவீர் அறியீரே,
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பாய் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
பொன்போல் சடையில் புனல்வைத்த பொருளே.

நச்சித் தொழுவீர் கள்நமக்கு இதுசொல்லீர்,
கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி
இச்சித்து இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
உச்சித் தலையில் பலிகொண்டு உழல்ஊணே.

சுற்றுஆர்ந்து அடியே தொழுவீர் இதுசொல்லீர்,
நல்தாழ் குழல்நங் கையொடும் உடன்ஆகி
எற்றே இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
புற்றுஆடு அரவோடு என்புபூண் டபொருளே.

தோடுஆர் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்,
சேடுஆர் குழற்சே யிழையோடு உடன்ஆகி
ஈடாய் இரும்பூ ளைிடம் கொண்டஈசன்
காடுஆர் கடுவே டுவன் ஆனகருத்தே.

ஒருக்கும் மனத்துஅன் பர்உள்ளீர் இதுசொல்லீர்,
பருக்கை மதவே ழம்உரித் துஉமையோடும்
இருக்கை இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
அரக்கன் உரம்தீர்த்து அருள்ஆக் கியவாறே.

துயர் ஆயினநீங் கித்தொழும் தொண்டர்சொல்லீர்,
கயல்ஆர் கருங்கண் ணியொடும் உடன்ஆகி
இயல்பாய் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே.

துணைநன் மலர்தூய்த் தொழும்தொண் டர்கள்சொல்லீர்,
பணைமென் முலைப்பார்ப் பதியோடு உடன்ஆகி
இணைஇல் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
அணைவுஇல் சமண்சாக் கியம்ஆக் கியவாறே.

எந்தை இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்
சந்தம் பயில்சண் பையுள்ஞா னசம்பந்தன்
செந்தண் தமிழ்செப் பியபத்து இவைவல்லார்
பந்தம் ஆறுத்து ஓங்குவர் பான்மையினாலே.

திருச்சிற்றம்பலம்

 
மேலும் துளிகள் »
temple news
ராமாயண காலத்தில் சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றான். அங்கு இருந்து சீதையை மீட்டு வர ராமனுக்கு, ... மேலும்
 
temple news
முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை ... மேலும்
 
temple news
பொதுவாக கோவில்களை ஹிந்து மதத்தவர் கட்டுவது வழக்கம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒருவர் அற்புதமான ... மேலும்
 
temple news
சோமவார பிரதோஷம், சிவராத்திரி சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவனை வழிபட மிக ... மேலும்
 
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar