ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் மயூரநாதப்பெருமான், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோயில் உள்ளது. நேற்று மாலை 6 மணி அளவில் சஷ்டியை முன்னிட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பூஜைகளை பூஜகர் உமாமகேஸ்வரன் செய்திருந்தார்.