அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகை அம்மன் கோயிலில் சவுண்டம்மன் அவதார திருவிழா நடந்தது. பெண்கள் மஞ்சள் நீர் ,பால் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை தேவாங்கர் மன்றத்தினர் செய்திருந்தனர்.