Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் தேரோட்டம்: ... திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்! திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலரா மருத்துவமனை நுழைவு வாசலில் விநோத பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2012
10:07

சென்னை: தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை நுழைவாயிலில், குங்குமம், மஞ்சள் மற்றும் உப்பைக் குவித்து, பொதுமக்கள் பூஜை செய்து வருகின்றனர். சென்னையில் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, அதிகரித்து உள்ளது. தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து, பலர் சிகிச்சைக்காக இங்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். இங்கு போதிய இடமின்மையால், பலர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

குங்கும குவியல்: தண்டையார்பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு, மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இதில், நோயாளிகள் தங்கி, சிகிச்சை பெறும் பகுதி நுழைவாயில் அருகே, பல இடங்களில் குங்குமம், மஞ்சள் மற்றும் உப்பையும் குவித்து, கற்பூரம் கொளுத்தி நோயாளிகளின் உறவினர்கள் பூஜை செய்கின்றனர்.

விஷமத்தனம்: இது விஷமத்தனமான பூஜை என, பலர் பீதியில் பயந்து ஓடுகின்றனர். இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் கூறியதாவது: நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீட்டுக்கு செல்லுமுன், நுழைவாயில் அருகே, மீண்டும் இந்த மருத்துவமனைக்கு வரவேக் கூடாது என வேண்டி, குங்குமம், மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை குவித்து, கற்பூரம் ஏற்றி செல்கின்றனர். அதனருகே சென்றாலோ அல்லது அதை தாண்டி சென்றாலோ நோய் தாக்கும் என்ற பீதியிலே பலரும் ஓட்டம் பிடிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு மாம்பழங்களை சாத்தி, மாங்கனி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; காட்டேரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச  வரத ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar