Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாருக்கும் வாழ்வுண்டு.. அதற்கொரு ... தேர்வுக்கு தயராக இருங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
11:04

வழிகாட்டுகிறார் ஸ்ரீஅன்னை

* உண்மை பாதையில் பயணித்தால் கதவு திறக்கும். கதவு திறந்தால் கடவுளின் காட்சி கிடைக்கும்.
* தைரியம், திறமை இல்லாதவர்களுக்குத்தான் பிறரை பார்த்து பொறாமைப்பட தோன்றும்.
* மனம்தான் உன்னுடைய வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது.   
* சுயநலம், சுயபரிதாபம் இவைதான் கடவுளின் அன்பை பெற தடையாக உள்ளன.
* தற்பெருமை பேசுவதுதான் உன் முன்னேற்றத்திற்கு முதல்தடை.
* உனது உண்மையான தேவைகள் நிச்சயமாக உன்னைத் தேடி வரும்.
* அமைதியாக இருப்பதைவிட உண்மையை பேசுவதே நல்லது.
* வேலையை உண்மையாய் செய்தாலே நீ கடவுள் இருக்கும் இடத்திற்கு சென்று விடலாம்.
* பிறரை உங்களோடு ஒப்பீட்டு காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
* அமைதியாக இரு. மகிழ்ச்சியாக இருப்பாய்.  
* தன் கருத்தை மட்டுமே முன்னிறுத்துபவனின் மனம் குறுகிவிடும்.
* சந்தேகம் வேண்டாமே. அது நமக்கு உதவாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar