Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம்! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2012
10:07

மேட்டுப்பாளையம்: வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிகுண்டம் விழாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.மேட்டுப்பாளையம் அருகே உள்ள, வன பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிகுண்டம் திருவிழா, கடந்த 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராமசந்தி நிகழ்ச்சியும், 22ல், கொடியேற்றமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. 23ம் தேதி மாலை, 5.00 மணிக்கு, பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறக்கப்பட்டது.விழாவின் முக்கிய நாளான நேற்று, ஆடிகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை, 3.00 மணிக்கு, கோவில் அருகே உள்ள பவானி ஆற்றிலிருந்து, அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பவனி வந்தார். இதன் பின், கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த திருக்குண்டம் முன், அம்மன் வந்ததும், காலை, 6.00 மணிக்கு தலைமை பூசாரி குமரேசன், குண்டத்தில் மலர் பந்து உருட்டி, தீ மிதித்தார். இதன் பின், கோவில் பூசாரிகள் ஒவ்வொருவராக தீ மிதித்தனர்.இதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவிலிருந்தே, கோவிலுக்கு வந்திருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, கையில் வேப்பிலையுடன், பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, பக்திப் பெருக்குடன் பங்கேற்றனர். பகல் 11 மணி வரை நடந்த தீ மிதிக்கும் நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அருகே மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.அன்னூர், ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar