Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா ... ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது ஜம்புலிபுத்தூர் கதலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை திருவிழாவில் 2 பேர் பலியான விவகாரம் : அழகர்கோவிலில் பரிகார பூஜை நடத்த மனு
எழுத்தின் அளவு:
சித்திரை திருவிழாவில் 2 பேர் பலியான விவகாரம் : அழகர்கோவிலில் பரிகார பூஜை நடத்த மனு

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
09:04

மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை, பட்டா, இலவச வீட்டுமனை கேட்டு மனுக்கள் கொடுக்கப்பட்டன.* மதுரை காமராஜ் பல்கலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், நிதியைக் காரணம் காட்டி தொகுப்பூதிய, தற்காலிக ஊழியர்கள் 136 பேரை நீக்கிவிட்டனர். இவர்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும் உள்ளனர் தெரிவித்தார்.* பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் சமூகங்களின் சமூகநீதிக் கூட்டமைப்பு சார்பில், ஒரு சாதிக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களின் படிப்பு தொடரலாம். ஆனால் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.* ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் சுடலைமணி மனு: சித்திரைத் திருவிழாவில் இறந்த நபர்களுக்கு ரூ.10 லட்சம், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. காயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோரை முதல்வர், அமைச்சரோ சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். அழகர் கோவிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar