Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... ரமலான் சிந்தனைகள்-5: பேச்சிலும் உபசரிப்பிலும் கனிவு! ரமலான் சிந்தனைகள்-5: பேச்சிலும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காமீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நிதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2012
10:07

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: நமச்சிவாயம்: வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் எண்ணம் அரசுக்கு உள்ளதா...
முதல்வர் ரங்கசாமி: கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
நமச்சிவாயம்: அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா... முதல்வர்: நிதி ஒதுக்கவில்லை.
நமச்சிவாயம்: தேவையான நிதியை ஒதுக்கி தர அரசு முயற்சி எடுக்குமா...
முதல்வர்: கும்பாபிஷேக வேலைகள் துவக்கப்பட்டவுடன், உரிய நிதி ஒதுக்கப்படும்.
நமச்சிவாயம்: திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நிதியை ஒதுக்கி தந்தால்தானே, கும்பாபிஷேக வேலையை துவக்க முடியும்.
முதல்வர்: பழமைவாய்ந்த அந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, திருப்பணிக்கான மதிப்பீட்டை தயாரிக்கிறது. உரிய நிதியை அரசு ஒதுக்கி தரும்.
நமச்சிவாயம்: இந்த நிதியாண்டில் தரப்படுமா...
முதல்வர்: அந்த ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செய்ய வேண்டும்.
நமச்சிவாயம்: கோவில் விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்வதில்லை. ஒற்றுமையுடன் தான் செயல்படுகிறோம்.
தேனீ ஜெயக்குமார்: திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு தேர் செய்வதற்காக பணத்தை அரசு வழங்கியது. தேர் செய்வதற்கு மரமும் கொண்டு வந்து இறக்கினர். ஐந்தாண்டுகளாகியும் தேர் செய்யும் வேலை நடக்கவில்லை. ஊர் பெரியவர்களை அழைத்து அந்த பணியை ஒப்படைக்கலாம்.
முதல்வர்: வில்லியனூர், பாகூர், வீராம்பட்டினம் கோவில்களுக்கு தேர் செய்ய நிதி ஒதுக்கப்பட்டது. தேர் செய்வதற்கான மரத்தை தரப் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பினர். அங்கு தாமதம் ஏற்படுகிறது. எனவே, ஊர் பெரியவர்களை கொண்ட குழுவை அமைத்து, தேவைப்பட்டால் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் தரத்தை உறுதி செய்து, தேர் செய்யும் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாஜிம்: காரைக்கால் அம்மையார் கோவிலுக்கும் தேர் செய்ய வேண்டும்.
முதல்வர்: அம்மையார் கோவிலுக்கு புதிய திருத்தேர் செய்ய வேண்டும். இதற்கு அரசு ஒத்துழைப்பு தரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar