Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்.பஞ்சம்பட்டியில் பாஸ்கு திருவிழா சிவ லிங்கம் கிடைத்த இடத்தில் இம்மாத இறுதியில் அகழாய்வு சிவ லிங்கம் கிடைத்த இடத்தில் இம்மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் வசந்த திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2022
03:04

 காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் வசந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று கூழ் வார்த்தல், அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.காஞ்சிபுரம் பல்லவர்மேடு கிழக்கு பகுதியில் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதே போல் சித்திரை மாதம் வசந்த உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு தாயார் குளக்கரைக்கு புறப்பாடு நடந்தது. இதைதொடர்ந்து பூங்கரகம் எடுத்து அப்பகுதி தெருக்களில் வீதி வலம் நடைபெற்றது. அப்போது பகுதி மக்கள் தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி வழிபட்டனர். மதியம் கோவில் வளாகத்தில் அம்மனை வர்ணித்தல் நிகழ்ச்சி முடிந்ததும் கூழ் வார்த்தல் நடந்தது. கோவில் சார்பில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து பின் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல் இரவு அம்மனுக்கு கும்பம் படையல் நடந்தது. பின் முத்துமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar