துர்க்கைநம்மியந்தல் கிராமத்தில் துரியோதனன் படுகளம்: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2022 04:04
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த துர்க்கைநம்மியந்தல் திரெளபதியம்மன் கோவிலில், மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. நிறைவு நாளில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.