Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மற்றும் குருவாயூர் ... திருமலையில் மூன்று நாட்கள் பவித்ர உற்சவம்! திருமலையில் மூன்று நாட்கள் பவித்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி ஆடித் தெப்ப உற்சவம்: 205 பஸ்களை இயக்க முடிவு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2012
10:07

நகரி: சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடிக் கிருத்திகை தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, திருத்தணிக்கு, 205 பஸ்களை இயக்க ஆந்திரா, தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அடுத்த மாதம், 10ம் தேதி ஆடி கிருத்திகை தினத்தையொட்டி, பக்தர்கள் புஷ்ப காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், தெப்ப திருக்குளத்தில் சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி வலம் வரும் தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, 205 பஸ்களை இயக்க, தமிழக, ஆந்திரா போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான, ஆலோசனைக் கூட்டம் திருப்பதியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இருமாநில போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பங்கேற்றனர். இதன்படி, ஆந்திர போக்குவரத்துக் கழகம் சார்பில், 120 பஸ்களும், தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில், 85 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. ஆகஸ்ட், 8ம் முதல், 12ம் தேதி வரை, 5 நாட்களுக்கு இப்பஸ்கள் இயக்கப்படும்.திருப்பதி, சித்தூர், புத்தூர், நகரி, பிச்சாட்டூர், நாகலாபுரம், கொத்தபள்ளி மிட்டா, பச்சிகாபாளையம், பலமநேர் ஆகிய இடங்களில் இருந்து ஆந்திர மாநில பஸ்களும், சென்னை, திருப்பதி, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், பள்ளிப்பட்டு, புத்தூர், நகரி ஆகிய இடங்களில் இருந்து தமிழக பஸ்களும் இயக்கப்பட உள்ளது. இத்தகவலை, ஆந்திர போக்குவரத்துக் கழக திருப்பதி வட்டார மேலாளர் நாக கிவுடு தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar