Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் மூன்று நாட்கள் பவித்ர ... பள்ளத்து கருப்பணார் கோவிலுக்கு 1,250 கிலோ வெண்கல மணி வழங்கல்! பள்ளத்து கருப்பணார் கோவிலுக்கு 1,250 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: அறிவோமா தொழுகையின் சிறப்பை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2012
10:07

ரமலான் மாதத்தில் தொழுகை மிக முக்கியமானது. எப்போது நீங்கள் தொழுதாலும் இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள். குர்ஆனில் இது சொல்லப்பட்டுள்ளது.

*அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்
* எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
* அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும்
இருக்கின்றான்.
* இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
* உனக்கே நாங்கள் அடிபணிகிறோம்
( இபாதத் செய்கிறோம்). மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
* எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி)
எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.
* உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.அல்லாஹ்வே தொழுகை குறித்து அருமையான கருத்துக்களை குர்ஆனில் சொல்கிறான்.
* திண்ணமாக, நான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடிபணிவீராக. என்னை நினைவு
கூர்வது தொழுகையை நிலை நிறுத்தும்.
* உண்மையாகவே, குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை
கடமையாக்கப்பட்டுள்ளது.
* திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது.
பிறகென்ன! தொழுகையை அதிகப்படுத்த வேண்டியது தானே!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar