நகரி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு, ராஜமுந்திரி டவுனை சேர்ந்த சுபத்திரம்மாள், 365 கிராம் எடையுள்ள தங்கத்திலான, 60 லட்சுமி காசு மாலையை காணிக்கையாக வழங்கினார்.பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகளின் போது அலங்கரிப்பதற்காக, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தயார் செய்யப்பட்ட, இந்தத் தங்கக் காசு மாலையை, இவர், நேற்று முன்தினம் திருச்சானூர் கோவில் அதிகாரி வேணுகோபாலிடம் வழங்கினார்.