Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒப்பில்லாமணியர் கோவிலில் ... துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் திருவிழா : கண்களுக்கு விருந்தளித்த யானை சமயம்
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் திருவிழா : கண்களுக்கு விருந்தளித்த யானை சமயம்

பதிவு செய்த நாள்

09 மே
2022
08:05

பாலக்காடு: பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்குகிறது. கேரளா திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் குடை மாற்றவும் வான வேடிக்கையும் மிகவும் பிரபலமானது.

இன்று காலை நெய்தலைக்காவு பகவதி அம்மன் உருவச்சிலையை ஏந்தி, திருச்சூர் பூரம் விழாவில், எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து தெற்கு கோபுர நடை வழியாக வெளியே வந்து மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி திருச்சூர் பூரம் திருவிழா துவங்குவதாக அறிவிப்பதுடன் மூன்று நாள் கொண்ட திருவிழாவிற்கு ஆரம்பமாகும். திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும் குடை மாற்றவும் திருவிழாவின் முக்கிய நாளான நாளை (10ம் தேதி) மாலை நடைபெறும். அதை தொடர்ந்து பிரம்மாண்ட வான வேடிக்கையும் நடைபெறும். முன்னதாக விழாவையொட்டி பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டிபோட்டு நடத்தும் யானைகளின் ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சியான "யானை சமயம்" நேற்று துவங்கியது. இது இன்று நிறைவுபெறும். இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று ... மேலும்
 
temple news
உபாங்க லலிதா கவுரி விரத நாளில் துர்கையில் அவதாரமான லலிதா தேவியை வழிபட வேண்டும். இன்று லலிதா தேவியை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar