Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் ஆடி ... கோயில் மரியாதையுடன் அவ்வை அடக்கம்: கண்ணீர் சிந்திய பக்தர்கள்! கோயில் மரியாதையுடன் அவ்வை அடக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: இருப்பதைக் கொண்டு வாழ்வோம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
10:07

பெருநாள் வருகிறதே! ஆடம்பரமாக ஆடை, அணிகலன் அணிய வேண்டுமே! பக்கத்து வீட்டார் உடைகள் எடுத்து விட்டார்களே! ஆகா... அதில் அந்த ஜமிக்கி வைத்த ஏழாயிரம் ரூபாய் புடவை என்னமாய் ஜொலிக்கிறது! அந்த பிராண்டு கம்பெனி பேன்ட் கிளாத்தை எனக்கும் தைத்தால் நன்றாக இருக்குமே! நான் மட்டும் இவற்றையெல்லாம் வாங்க முடியாமல் ஏழையாகப் பிறந்து விட்டேனே இப்படி எண்ணிக் கொண்டிருப்பவரா நீங்கள்! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா! ""இஸ்லாத்தில் இணைந்து சொற்ப வருவாயில் நிம்மதியாக, திருப்தியாக வாழுகின்ற மனிதனை நான் வாழ்த்துகின்றேன். அல்லாஹ் கொடுத்த சொற்ப வருவாயை ஒருவன் திருப்தியோடு ஏற்பானாயின், அவன் செய்த சொற்ப செயல்பாடுகளையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான். அல்லாஹ் ஒரு மனிதன் மீது விருப்பம் கொண்டால், அவனை பலவகையிலும் சோதனை செய்வான். அவன் அதனைச் சகித்துக்கொண்டால் திருப்தியோடு வாழ்ந்தால் அல்லாஹ் அவனை உண்மை முஸ்லிமாகத் தேர்ந்தெடுப்பான், என்கிறார்கள். குறைந்த வருவாயில் திருப்தியுடன் வாழ்ந்தாலும், அல்லாஹ் கொடுத்ததைத் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டாலும், தீயகாரியங்களைச் செய்யாமல் இருந்தாலும் கியாமநாளில் நரகம் அவரது கண்ணில் தென்படாது. இறைவனால் என்ன தரப்பட்டிருக்கிறதோ, அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரவர் தகுதிக்குத் தகுந்தாற்போல் ரம்ஜானைக் கொண்டாடத் தயாராகுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar