ஹரித்வாரில் ‘கங்கை சப்தமி’ விழா : புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 12:05
உத்தரகண்ட்: உத்தரகண்ட், ஹரித்வாரில் ‘கங்கை சப்தமி’ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை பூலோகத்திற்கு வந்த தினம் ‘கங்கை சப்தமி’ என்ற பெயரில் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று ஹரித்வார், கங்கை நதியில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.