Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவ விழா ... சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் ஆன்லைன் மையங்கள் வாயிலாக ரூ.175 கோடி வசூல்
எழுத்தின் அளவு:
கோயில் ஆன்லைன் மையங்கள் வாயிலாக ரூ.175 கோடி வசூல்

பதிவு செய்த நாள்

12 மே
2022
08:05

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இணைய வழி வாடகை வசூல் மையங்கள் வாயிலாக 175 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்த அவரது அறிக்கை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வாடகைதாரர்கள் இணைய வழி வாயிலாக வாடகை செலுத்தும் வகையில் வசூல் மையங்கள் திறக்கப்பட்டு ரசீது வழங்கும் முறை அக்டோபரில் அமலுக்கு வந்தது. கோவில்களின் அசையா சொத்துக்களுக்கு ஜூலை முதல் ஜூன் வரையிலான பசலி ஆண்டு முறையில் வாடகை குத்தகை கணக்கிட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டு ஜூன் 30ல் முடிகிறது. இதுவரை 175 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை - 1 இணை கமிஷனர் அலுவலகம் வாயிலாக 26.60 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. குறைந்தபட்சமாக விழுப்புரம் இணை கமிஷனர் அலுலகம் வாயிலாக 1.61 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகள் மற்றும் கோவில்களின் வாடகை குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக கோவில்களின் திருப்பணிகள் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயனுள்ளதாக அமையும்.எனவே கோயில்கள் இடத்தில் குடியிருப்பவர்கள் குத்தகைதாரர்கள் வாடகை நிலுவை தொகையை செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் நடந்தது. ... மேலும்
 
temple news
கிருஷ்ணகிரி; தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளியில் பழமை வாய்ந்த பெரியம்மா கோயில் உள்ளது. கோயில் ... மேலும்
 
temple news
திருநகர்; திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் 27ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar