Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவ விழா ... சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் ஆன்லைன் மையங்கள் வாயிலாக ரூ.175 கோடி வசூல்
எழுத்தின் அளவு:
கோயில் ஆன்லைன் மையங்கள் வாயிலாக ரூ.175 கோடி வசூல்

பதிவு செய்த நாள்

12 மே
2022
08:05

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இணைய வழி வாடகை வசூல் மையங்கள் வாயிலாக 175 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்த அவரது அறிக்கை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வாடகைதாரர்கள் இணைய வழி வாயிலாக வாடகை செலுத்தும் வகையில் வசூல் மையங்கள் திறக்கப்பட்டு ரசீது வழங்கும் முறை அக்டோபரில் அமலுக்கு வந்தது. கோவில்களின் அசையா சொத்துக்களுக்கு ஜூலை முதல் ஜூன் வரையிலான பசலி ஆண்டு முறையில் வாடகை குத்தகை கணக்கிட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டு ஜூன் 30ல் முடிகிறது. இதுவரை 175 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை - 1 இணை கமிஷனர் அலுவலகம் வாயிலாக 26.60 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. குறைந்தபட்சமாக விழுப்புரம் இணை கமிஷனர் அலுலகம் வாயிலாக 1.61 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகள் மற்றும் கோவில்களின் வாடகை குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக கோவில்களின் திருப்பணிகள் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயனுள்ளதாக அமையும்.எனவே கோயில்கள் இடத்தில் குடியிருப்பவர்கள் குத்தகைதாரர்கள் வாடகை நிலுவை தொகையை செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிஜிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar