Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாமனரின் பெற்றோர் இழந்த பதவியைப் பெற...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விஸ்வநாதரின் திருவிளையாடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2022
06:05


துளசிதாசர் அவதி மொழியில் ராமாயணத்தை எழுதினார். அதற்கு ‘ராம சரித மானஸ்’ எனப் பெயரிட்டிருந்தார். நுாலை அரங்கேற்றம் செய்ய காசியிலுள்ள பண்டிதர்களின் உதவியை நாடினார். வடமொழியில் எழுதாமல் பேச்சுவழக்கிலுள்ள அவதி மொழியில் எழுதியதைக் காரணம் காட்டி அரங்கேற்றம் செய்ய மறுத்தனர்.
அதன்பின் விஸ்வநாதர் கோயில் பணிபுரியும் பண்டாக்களிடம் ராமாயணச் சுவடியைக் கொடுத்து, “ காசி விஸ்வநாதர் முன்னிலையில் சுவடிகளை ஒப்படைக்கிறேன். தெய்வ சம்மதம் கிடைத்தால் ராமாயணம் அரங்கேறட்டும். இல்லாவிட்டால் முயற்சியை கைவிடுகிறேன்” என்றார் துளசிதாசர்.
அன்றிரவு விஸ்வநாதரின் முன் சுவடிகள் வைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. மறுநாள் திறந்தபோது அரங்கேற்றத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக சுவடி மீது ‘சத்தியம் சிவம் சுந்தரம்’ என எழுதப்பட்டிருந்தது. இதை அறிந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar