Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கோயில்களில் புரவி எடுப்பு ... பிரப்பன் வலசையில் பாம்பன் சுவாமிகள் குருபூஜை பிரப்பன் வலசையில் பாம்பன் சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் சன்னதி கோபுரத்தில் செடி : சிலைகள் சேதமடையும் அபாயம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் சன்னதி கோபுரத்தில் செடி : சிலைகள் சேதமடையும் அபாயம்

பதிவு செய்த நாள்

21 மே
2022
05:05

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், உள்பிரகாரத்தில் மூலவர் சன்னதி மேல் அமைந்துள்ள கோபுரத்தில், சிலைகளுக்கு நடுவே அரச மரசெடி முளைத்துள்ளதால், கோபுரம் மற்றும் சிலைகள் சேதமடையும் அபாயம் உள்ளது.

கொங்கேழு சிவாலயங்களுள் முதன்மையானது. காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்குரியதும், பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் கடந்த 2008ம் ஆண்டு பூர்ண கும்பாபிசேகம் நடைபெற்றது ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிசேகம் நடைபெற வேண்டும் என்பது சிவ ஆகம விதிகளில் ஒன்றாகும்.தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலில் முன் பகுதியில் உள்ள ராஜகோபுரம்,உள் கற்பக கிரஹ பிரகாரத்தில் அமைந்துள்ள கோபுரங்களில் உள்ள சிலைகள்,அனைவற்றிலும் பெயிண்டுகள் மங்கி பொலிவிழந்தும், சிலவற்றில் சிலைகள் சேதமடைந்தும் உள்ளது. மேலும், மூலவர் லிங்கேஸ்வரர் சன்னதி மேல் பகுதியில் அமைந்துள்ள கோபுரத்தில்,சிலைகளுக்கு நடுவே அரச மரசெடி துளிர்வு விட்டுள்ளதால்,செடி பெரியதாகி சிலைகளை மேலும் சேதப்படுத்தும் என்றும், கோபுரத்தின் இஸ்திர தன்மை பாதிப்படையும் என்பதால் உடனடியாக மரமாத்து பணிகளை மேற்கொண்டு விரைந்து கும்பாபிசேகம் நடத்திட பக்தர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar