விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிதபசு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2012 11:08
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த ஆடிதபசு விழாவை முன்னிட்டு, ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சங்கரநாராயண சுவாமி. (உள்படம்) சர்வ அலங்காரத்தில் கோமதியம்மன்.