Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து ... வைகாசி அமாவாசை : அக்னி தீர்த்த கடலில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு வைகாசி அமாவாசை : அக்னி தீர்த்த கடலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் திரண்ட பக்தர்கள் : 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருமலையில் திரண்ட பக்தர்கள் : 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

30 மே
2022
08:05

திருப்பதி : திருமலையில் வார இறுதி விடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், தரிசனத்துக்காக பக்தர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. வார இறுதி நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் நேற்று 3 - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

தர்ம தரிசன பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்க துவங்கினர். காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகமானதால், வரிசை தொடர்ந்து நீண்டது. 10 மணி நேர காத்திருப்புக்குப் பின் தான், இவர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால், மோர் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் மட்டும், 89 ஆயிரத்து 318 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். 48 ஆயிரத்து 539 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை 3.76 கோடி ரூபாய் வசூலானது. திருமலை ஏழுமலையானை, மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று காலை வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் வழிபட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar