Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகாளியம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு, ... வீரஆஞ்சநேய சுவாமி கோயிலில் தீமிதி திருவிழா வீரஆஞ்சநேய சுவாமி கோயிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து கடவுள்கள் அவமதிப்பு; மதுரை போலீசார் வழக்குப்பதிவு
எழுத்தின் அளவு:
ஹிந்து கடவுள்கள் அவமதிப்பு; மதுரை போலீசார் வழக்குப்பதிவு

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
09:06

மதுரை : மதுரையில் எம்.பி., வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட், வி.சி.க., திராவிடர் கழகம் சார்பில் நடந்த செஞ்சட்டை பேரணியில் ஹிந்து கடவுள்களை அவமதித்து கோஷம் எழுப்பபட்டது. இது தொடர்பாக ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் ஹிந்து முன்னணி புகார் செய்துள்ளது.மதுரை பைபாஸ் ரோட்டில் மே 29 ல் நடந்த செஞ்சட்டை பேரணியில் பங்கேற்றவர்களில் சிலர் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து நேற்றுமுன்தினம் போலீசில் ஹிந்து மக்கள் கட்சி புகார் செய்த நிலையில், நேற்று ஹிந்து முன்னணி பாலரெங்காபுரம் பகுதி தலைவர் கண்ணன், நிர்வாகி மதன் உள்ளிட்டோர் தெப்பக்குளம் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.  அதில், ஹிந்து சமுதாயத்தையும், ஹிந்து கடவுள்களையும் இழிவான வார்த்தைகளால் வசைபாடி பாடல்களை பாடியும், கோஷமிட்டும் சிலர் பேரணியில் வந்தனர். குறிப்பாக கடவுள் கண்ணனையும், சுவாமி ஐயப்பனையும் இழிவுபடுத்தினர். கடவுள் முருகனுக்கு நேர்ச்சை செய்யும் சடங்குகளையும் கொச்சைப்படுத்தினர். பொதுவழியில் இப்படி பேசி அமைதியான சமுதாயத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கம்யூனிஸ்ட், வி.சி.க., திராவிடர் கழகம் மீதும், இழிவாக கோஷமிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது போன்ற புகார் தொடர்பாக மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar