Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ரம்ஜான் சிந்தனைகள் - 15 ரம்ஜான் சிந்தனைகள் - 15
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிறபுத்தரி உற்சவத்திற்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஆக
2012
10:08

சபரிமலை: விவசாய நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை படைக்கும் நிறபுத்தரி உற்சவம், சபரி மலையில் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. இதற்காக அய்யப்பன் கோவில் நடை ஞாயிறு மாலை திறக்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் தங்களது நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை, அய்யப்பனுக்கு விவசாயிகள் படைப்பது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான உற்சவம் திங்கள் கிழமை கோவிலில் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை ஞாயிறு மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் வேறு பூஜைகள் இருக்காது. தொடர்ந்து, மறுநாள் அதிகாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கும். விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை தலையில் சுமந்து வந்து பதினெட்டாம் படி அருகே காத்திருப்பர். அப்போது, மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி கோவிலில் இருந்து வந்து, அவர்களிடம் இருந்து நெற்கதிர்களை பெற்றுக்கொண்டு பதினெட்டாம் படி ஏறி கோவிலுக்குள் செல்வார். தொடர்ந்து, நெற்கதிர்கள் அய்யப்பனுக்கு படைக்கப்படும். நெற்கதிர்களை சன்னிதானத்திலும் கட்டி தொங்க விடுவர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நிறப்புத்தரி உற்சவம் முடிந்து அன்றைய தினம் இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். அடுத்து, வரும் 16ம் தேதி மாலை ஆவணி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar