Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைச்சர் ... திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழா துவக்கம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலதண்டாயுதபாணி கோவிலில் 9ம்தேதி திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம்
எழுத்தின் அளவு:
பாலதண்டாயுதபாணி கோவிலில் 9ம்தேதி திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
07:06

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள டேம் ரோடு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் வரும் ஜூன் 9ம் தேதி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடைபெறுகிறது.


அன்று காலை8மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்குகிறது.சனி பகவான் தோஷம்,நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம், ராகு.கேது தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், சிசுஹத்தி தோஷம், நாகதோஷம், ருதுதோஷம்,செவ்வாய் தோஷம்,ஆகியவை விலக சிறப்பு பூஜைநடைபெறுகிறது.தொடர்ந்து பித்ருக்கள் வழிபாடு,முன்னோர்கள் சாபம் விலக குலதெய்வ வழிபாடு,தட்சிணாமூர்த்தி வழிபாடு,பிரம்மா வழிபாடு,சரஸ்வதி வழிபாடு,மகாவிஷ்ணு வழிபாடு,பார்வதி  பரமேஷ்வரன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சுயம்வரா பார்வதி யாகம் அபூர்வமானது. இதில் கலந்து கொண்ட 80 சதவீதம் பேர் திருமணமாகி இந்தாண்டு தம்பதிகளாக  பங்கேற்க உள்ளனர். இப்பூஜையில் பங்கேற்க கட்டணம் கிடையாது.பூஜை பொருட்களுடன் ஜாதகம் நகலுடன் கலந்து கொள்ளலாம். வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் பாதுகாப்பான இடவசதி,உணவு,ஆகியவை செய்யப்பட்டு உள்ளது. கோபி, சத்தியமங்கலத்திலிருந்து அரசு போக்குவரத்துகழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் தங்களது பெயரை (9790591091,பழனிச்சாமி) என்ற நெம்பரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன் பெறலாம். திருமணத்தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், ஆகிய புண்ணிய ஸ்தலங்களில் செய்யப்படும் பூஜை வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகள் இங்கு முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று பயனடையுமாறு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar