Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண் நாயன்மார்கள் இல்லறத்திற்கான அரண்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகில் சிறந்தது...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
11:06

முல்லாவின் மீது  அளவற்ற அன்பு கொண்டிருந்த மன்னர் ஒருவர் எப்போதும் அவரை கூடவே வைத்திருந்தார். ஒருநாள் இருவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அன்று மன்னருக்கு அதிகமான பசி.  இருந்ததாலும் உணவில் பீன்ஸ் கறி பறிமாறப்பட்டது.சாப்பாட்டின் இடையே மன்னர் உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது முல்லா நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.  பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று ஆமாம் போட்டார் முல்லா. மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து ” இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் பீன்ஸை உணவுடன் சேர்த்து விடு”  என்று உத்தரவிட்டார்.அதன்படி தொடர்ந்து பீன்ஸை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அதன் மீது சலிப்பு ஏற்பட்டது. அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ்கறி  பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி ” உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர்; என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.

 ஆமாம் மன்னா எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த அளவில் சுவையே இல்லாத  காய்தான் பீன்ஸ் என்றார். என்ன முல்லா! பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர்கள். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று கேட்டார் மன்னர்.   சிரித்துக் கொண்டே என்ன செய்வது? மன்னா! நான் தங்களிடம் தானே வேலை பார்க்கிறேன். பீன்ஸிடம் இல்லையே என்றார் முல்லா.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar