கூடலழகர் பெருமாள் வைகாசி திருவிழா : அனுமன் வாகனத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 06:06
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று அனுமன் வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.