Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடாரண்யேஸ்வரர் கோவிலில் விமான ... வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் முதல்வர் தரிசனம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் ஒரே நாளில் 105 திருமணங்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணியில் ஒரே நாளில் 105 திருமணங்கள்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2022
10:06

திருத்தணி:திருத்தணி நகரில், நேற்று ஒரே நாளில், 105 ஜோடிகளுக்கு, திருமணம் நடந்தது. முருகன் மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி நகரத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று, திருமண முகூர்த்த நாள் என்பதால், முருகன் மலைக்கோவிலில், 26 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.இதுதவிர, நகரத்தில் உள்ள, 79 திருமண மண்டங்களிலும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் மணமக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொது வழியில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.சிறப்பு தரிசன கட்டண வழியிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.இன்றும், திருமண முகூர்த்த நாள் என்பதாலும், வெள்ளிக்கிழமை என்பதாலும், முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar