Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தசாவதாரங்களில் அதிக கோயில்கள் ... உண்மையாக பேசுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சண்டிகர் முருகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
10:06


பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் முருகப்பெருமானுக்கு கோயில் உள்ளது. தமிழக பாணியில் அமைந்துள்ள இக்கோயில் ‘கார்த்திக் மந்திர்’ என அழைக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு மையமாக இக்கோயில் திகழ்கிறது.    
சண்டிகர் தமிழ் சங்கத்தினரால் கட்டப்பட்ட கோயில் இது. ‘‘சுவாமிக்கு ‘கார்த்திகேயன்’ என்னும் திருநாமம் சூட்டுங்கள்; திருப்பணிக்கான பணம் வந்து சேரும்’’ என இங்கு கோயில் கட்டும் முன்பே ஆசியளித்தவர் காஞ்சி மஹாபெரியவர். 1983 முதல் இங்கு முருக பக்தர்கள் வேல் பூஜை நடத்தி வந்தனர். 2002ல் தற்போதுள்ள கோயில் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2012ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பூரி சங்கராச்சாரியார் இங்கு வருகை புரிந்துள்ளனர்.  
வள்ளி தெய்வானையுடன் மூலவர் கார்த்திகேயன் நின்ற கோலத்தில் இருக்கிறார். சிவன், பெருமாள், அனுமன் சன்னதிகளும் உள்ளன. கோயிலின் 33 துாண்களில் 11 லட்சம் ராம நாமங்கள், அனுமன் சன்னதியில் 1 கோடியே 31 லட்சம் ராம நாமங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ‘பாப விமோசன நர்மதேஸ்வரர்’ என்னும் பெயரில் சிவன் சன்னதி உள்ளது. நர்மதை ஆற்றில் கிடைத்த கல்லால் செய்யப்பட்டவர் என்பதால் இப்பெயரால் அழைக்கின்றனர்.   பவுர்ணமியன்று சத்ய நாராயண பூஜை, பிரதோஷ பூஜை  நடக்கிறது.
எப்படி செல்வது: டில்லியில் இருந்து 240 கி.மீ.,
சண்டிகர் 31டி செக்டாரில் கோயில் உள்ளது.
விசேஷ நாட்கள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்
நேரம்: காலை 7:00 – 1:00 மணி, மாலை 6:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 0172 - 2611191

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar