Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியக்குடி திருவேங்கடமுடையான் ... பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.80 கோடி பழநி மலைக்கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிலை நடை திறந்தது: இன்று முதல் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிலை நடை திறந்தது: இன்று முதல் தரிசனம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2022
08:06

சபரிமலை, ஆனிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இன்று முதல் பக்தர்களுக்கு தரிசனம் நடத்தலாம். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கினார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம், நெய்யபிேஷகம் நடைபெறும். பின்னர் கணபதிேஹாமம் உள்ளிட்ட வழக்கமான பஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் உஷபூஜை, களபாபிேஷகம், உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை மறறும் படிபூஜை நடைபெறும். 19–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இன்று காலை முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள் தரிசனம் நடத்த முடியும். சபரிமலை புதிய செயல் அலுவராக கிருண்குமார், நிர்வாக அதிகாரியாக சாந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar