Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனிமயமாதா சப்பர பவனி கோலாகலம் தென்சிறுவளூரில் செடல் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
10:08

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்தது. கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் ஆனதால், திருப்பணி செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுதொடர்பான ஆலோசனை கூட்டம், அமைச்சர் ஆனந்தன் தலைமையில் நடந்தது. கோவில் கோபுரங்கள், பிரகாரங்களுக்கு வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்துவிட்டு, தொடர்ந்து திருப்பணிகள் செய்யலாம் என ஒரு தரப்பினரும், கோவிலில் கர்ப்பகிரகம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றை ஓராண்டுக்குள் கட்டி விடலாம். அதை கட்டிவிட்டு கும்பாபிஷேகம் நடத்தலாம். என மற்றொரு தரப்பினரும் கூறினர். இறுதியாக, கும்பாபிஷேகம் செய்து கோவில் திருப்பணி செய்யலாமா, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தலாமா என அம்மனுக்கு விசேஷ பூஜை செய்து உத்தரவு பெறலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தலைமை பூசாரி சிராஜ் தலைமையில் நேற்று விசேஷ பூஜை நடத்தி உத்தரவு பெறப்பட்டது.
கோவில் கோபுரங்கள், பிரகாரங்களுக்கு வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் நடத்தலாம் என உத்தரவு வந்தது. கும்பாபிஷேகம் எப்போது நடத்தலாம் என்பது குறித்து பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. விசேஷ பூஜையில், அமைச்சர் ஆனந்தன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாமிநாதன், செயல் அலுவலர் சரவணபவன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar