Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனிமயமாதா சப்பர பவனி கோலாகலம் தென்சிறுவளூரில் செடல் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
10:08

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்தது. கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் ஆனதால், திருப்பணி செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுதொடர்பான ஆலோசனை கூட்டம், அமைச்சர் ஆனந்தன் தலைமையில் நடந்தது. கோவில் கோபுரங்கள், பிரகாரங்களுக்கு வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்துவிட்டு, தொடர்ந்து திருப்பணிகள் செய்யலாம் என ஒரு தரப்பினரும், கோவிலில் கர்ப்பகிரகம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றை ஓராண்டுக்குள் கட்டி விடலாம். அதை கட்டிவிட்டு கும்பாபிஷேகம் நடத்தலாம். என மற்றொரு தரப்பினரும் கூறினர். இறுதியாக, கும்பாபிஷேகம் செய்து கோவில் திருப்பணி செய்யலாமா, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தலாமா என அம்மனுக்கு விசேஷ பூஜை செய்து உத்தரவு பெறலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தலைமை பூசாரி சிராஜ் தலைமையில் நேற்று விசேஷ பூஜை நடத்தி உத்தரவு பெறப்பட்டது.
கோவில் கோபுரங்கள், பிரகாரங்களுக்கு வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் நடத்தலாம் என உத்தரவு வந்தது. கும்பாபிஷேகம் எப்போது நடத்தலாம் என்பது குறித்து பொதுமக்களை அழைத்து கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. விசேஷ பூஜையில், அமைச்சர் ஆனந்தன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாமிநாதன், செயல் அலுவலர் சரவணபவன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar