Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருக்காமீஸ்வரர் கோவிலில் 1008 ... தீப்பாய்ந்த சகோதரியின் சாபம் நீங்க சீர்வரிசை செய்யும் வினோத திருவிழா தீப்பாய்ந்த சகோதரியின் சாபம் நீங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் -18
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஆக
2012
11:08

ஓய்வுநேரத்தை பயனுள்ளதாக்குவீர்

ராட்டையில் நூல் நூற்கும் பழக்கம் உடையவர் மகாத்மா காந்தியடிகள். அது போலவே, அரபுநாட்டில் பெண்கள் ராட்டை நூற்கும் பழக்கம் கொண்டிருந்தனர். வீட்டு வேலை இல்லாத ஓய்வு நேரங்களில் வீடுகளில் ராட்டை சுற்றும் சப்தம் கேட்கும். இதைப்பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, ""ராட்டை மனஅமைதியைத் தரும் சாதனம். ராட்டை சுற்றுவது சிறந்த கைத்தொழில், என்றார்கள். பெண்கள் ஓய்வு நேரத்தை வீணடிக்கக் கூடாது. தேவை இல்லாமல் தூங்குதல், "டிவி பார்த்தல், பிறர் தன்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காக அளவுக்கு மீறி அலங்காரம் செய்தல், சினிமாவுக்கு செல்வது போன்றவற்றைச் செய்யக்கூடாது.அதற்கு பதிலாக பயனுள்ள தொழில்களான தையல், எம்பிராய்டரி, வீட்டை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளைச் செய்யலாம்.நபிகள் நாயகம் அவர்கள், மெக்காவில் இருந்து மெதீனா சென்ற பிறகு, பெண்ளுக்காக சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். ஆனால், ஒழுங்குமுறைகளுடன் கூட்டப்படும் கூட்டங்களுக்கு மட்டுமே அவர்கள் செல்வார்கள். அவர்களுக்கு போதனை செய்வதுடன், அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். பெண்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது இன்றைய ரமலான் சிந்தனையாக அமையட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar