Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீசையுடன் காட்சி அளிக்கும் பெருமாள் ராமேஸ்வரம் செல்பவர்கள் ...
முதல் பக்கம் » துளிகள்
சிவாலயங்களில் சண்டிகேஸ்வரருக்கு நூலைப் போடுவதன் காரணம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2022
05:06


சண்டிகேஸ்வரர் சிறந்த சிவபக்தர். எப்போதும் சிவதியானத்திலேயே லயித்திருப்பவர். சினடியார்களிடத்தில் பிரியமுள்ளவர். தவறு செய்பவர்களைக் கண்டிப்பவர். சிவன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சண்டிகேஸ்வரர் முன்நின்று மெதுவாகக் கையைத்தட்டி ஒலியெழுப்ப வேண்டும். தியானத்திலிருக்கும் சண்டேசர் கண்விழித்து நம்மைப் பார்ப்பார். சிவாலய தரிசனப் பலனைத் தந்தருள வேண்டும் என்று அவரிடம் மானசீகமாக வேண்டிக் கொள்ள வேண்டும். திருக்கோயிலுக்குச் சென்று வந்ததன் முழுப்பலனையும் நமக்கு அருளுவார். வேகமாகக் கையைத் தட்டுதல், நூல் போடுதல் இவையெல்லாம் கூடாது.

 
மேலும் துளிகள் »
temple news
ராமாயண காலத்தில் சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றான். அங்கு இருந்து சீதையை மீட்டு வர ராமனுக்கு, ... மேலும்
 
temple news
பொதுவாக கோவில்களை ஹிந்து மதத்தவர் கட்டுவது வழக்கம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒருவர் அற்புதமான ... மேலும்
 
temple news
சோமவார பிரதோஷம், சிவராத்திரி சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவனை வழிபட மிக ... மேலும்
 
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar