Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித அந்தோனியார் ஆலயத்தில் நாளை ... ராமேஸ்வரம் கோயிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம் ராமேஸ்வரம் கோயிலில் தமிழக கவர்னர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் மடத்தில் புனரமைக்கப்பட்ட அன்னதானக் கூடம் திறப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் மடத்தில் புனரமைக்கப்பட்ட அன்னதானக் கூடம் திறப்பு

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2022
05:06

தஞ்சாவூர்,கும்பகோணம் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் மடத்தில், புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ சுரேந்திர சதனா கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட அன்னதானக் கூடம் ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சோலையப்பன் தெருவில், 104 மகோன்னத கிரந்தங்களை எழுதி படைத்தவருமான ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்த சுவாமிகள், ஸ்ரீராகவேந்த்ர சுவாமிகளின் பரம குருவானவர். சுமார் 84 ஆண்டுகள் பீடாதிபத்யத்தில் இருந்த ஸ்ரீ விஜயீந்த்ர சுவாமிகள், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சோலையப்பன் தெருவில், பாவதிப ஆஞ்சநேயரை பிரதிஷ்ட்டை செய்து, பின்னர்,  பிருந்தாவனமாகி, தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற மடத்தில் ஆண்டு தோறும் ஆராதனை மகாத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.  அதன் இத்தாண்டு கடந்த 23ம் தேதி கொடியேற்றம் விழா துவங்கியது. 24ம் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று (25ம்தேதி)  காலை மூலராமர் பூஜை, இரவு ரதோத்சவமும், ஸ்ரீ கஷ்யப முனிவரால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர். ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர். ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கும், ஸ்ரீ விஜயீந்த்ர, ஸ்ரீ ராகவேந்திரர் மூல மற்றும் ம்ருத்திகா பிருந்தாவனங்களுக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும்,  புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சுரேந்திர சதனா  என்ற  வளாகத்தை ஸ்ரீஸ்ரீ சுபுதேந்த்ர தீர்த்த சுவாமிகள் திறக்கப்பட்டது.

26-ம் தேதி ஸ்ரீஸ்ரீ விஜயீந்த்ர சுவாமிகளின் மத்ய ஆராதனை விழா, கனகாபிஷேகம், இரவு தெப்போற்சவம், 27-ம் தேதி வீதியுலாவும், காலை 9 மணிக்கு பாவதிப ஆஞ்சநேய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகமும், 28-ம் தேதி காலை ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்தருக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கொண்டு வரப்பட்ட வஸ்திரம் அணிவித்து, நிர்மால்ய விஸ்ர்ஜனம் பூஜைகள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மண்டல மேலாளர் ராஜா எல்.சுசீந்தீரஆச்சார்யா தலைமையில் மடத்தின் மேலாளர் எஸ்.நரசிம்மன் மற்றும் பொறுப்பு மேனேஜர் ஆர்.மாதவன்  மற்றும் ஊழியர்களும் பக்தர்களும் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar