Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ... ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2022
04:06

துாத்துக்குடி: துாத்துக்குடி டூவிபுரம் மேல்பாகம், அண்ணாநகர் 2வது தெரு, இந்து நாடார் உறவின்முறைக்குப் பத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. கொடை விழாவின் முக்கிய நாளான கடந்த 28ம் தேதி 6 :00 மணிக்கு தீர்த்தக்கரைக்கு புறப்படுதலும், 10:00 மணிக்கு காமராஜ் கல்லுாரி எதிரில் உள்ள விநாயகர் கோயிலிருந்து பக்தர்கள், குடம் எடுத்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர் சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இரவு மகுட கச்சேரியும், பக்தர்கள் நேமிசம் மற்றும் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து, வில்லிசையும் இரவு 12 : 0 0 மணிக்கு நையாண்டி மேளத்துடன், சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆராதனைகளோடு, அம்பாளுக்கு விசேஷ பூஜை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாமக்கொடை விழாவும் நடந்தது.  அதனை தொடர்ந்து வாண வேடிக்கையும், வில்லிசையும் நடந்தது. மற்றும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், 9 :00 மணிக்கு பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. மதியக் கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இரவு பத்திரகாளி கோயில் நாடார் இளைஞர் அணி சார்பில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது . இன்று மாலை 6:00 மணிக்கு சிந்தனைப் பட்டிமன்றம் நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளான தர்மகர்த்தா ஜெயபால், துணை தர்மகர்த்தாக்கள் சிராஜன், அறிவழகன், செயலாளர் பச்சிராஜன், இணைச் செயலாளர்கள் ஜெயமுருகன், பாலமுருகன், பழனிக்குமார், பொருளாளர் பால்ராஜ், கோயில் கணக்காளர் மணி மற்றும் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar