Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகிரி கோயில்களில் இன்று பூக்குழி ... ரெட்டியார்பட்டி கோயிலில் இன்று கொடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரார்த்தனை திருவிழா சுரண்டையில் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2012
10:08

சுரண்டை: சுரண்டையில் பிரார்த்தனை திருவிழா இன்று (10ம் தேதி) துவங்குகிறது. சுரண்டையில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா இன்று (10ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் நடைபெறும் பிரார்த்தனை திருவிழாவில் ஸ்தாபகர் பால்தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவசெய்தி வழங்குகின்றனர். நாளை (11ம் தேதி) காலையில் நடைபெறும் சிறப்பு வாலிபர் ஆசீர்வாத கூட்டத்தில் ராம்பால் தினகரன் கலந்து கொள்கிறார். இயேசு அழைக்கிறார் அமைப்பின் சீஷா தொண்டு நிறுவனத்தின் மூலம் 300 ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும், சுரண்டையில் செயல்பட்டு வரும் சீஷா இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஏழைப் பெண்களுக்கு சான்றிதழ்களையும் பால்தினகரன் வழங்குகிறார். ஏற்பாடுகளை பிரார்த்தனை திருவிழாவின் தலைவர் ஜெயசிங், துணைத் தலைவர் அருமைநாயகம், ஜெயராஜ், பொது ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்திரன், பொருளாளர் நவ்தேவ், சவுந்தரராஜன் மற்றும் இயேசு அழைக்கிறார் சர்வதேச ஊழியத்தின் முதுநிலை இயக்குநர் அலெக்ஸாண்டர் செய்துள்ளனர். விழா முடிந்தவுடன் அனைத்து ஊர்களுக்கும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள், போலீசாரால் கைது செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar