Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெகுநாதபுரம் கிருஷ்ண சுவாமி ... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ராஜகோபுர கும்பாபிஷேகம் கோலாகலம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு கும்பாபிஷேகம்: 418 ஆண்டுக்கு பின் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு கும்பாபிஷேகம்: 418 ஆண்டுக்கு பின் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2022
08:07

நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு, 418 ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜூலை 6) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரிய வைணவ திருத்தலங்கள், 108ல் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில், திருவட்டார் கோவில் கட்டிய பின் இதே மாடலில் கட்டப்பட்டது.இங்கு பெருமாள் அனந்த சயனத்தில் மூன்று வாசல்களில் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளின் திருமேனி 22 அடி நீளம். 16 ஆயிரத்து எட்டு சாளக்கிராம கற்கள் மற்றும் கடுசக்கரையில் உருவாக்கப்பட்டது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 16 ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கியது. பல தடங்கல்களுக்கு பின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, ஜூன் 29ல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. இன்று காலை 6:00 முதல் 6:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரமும் பிரதிஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து திருவட்டாரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar