Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை ஜூலை 16ல் திறப்பு: ... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2022
08:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேக வைப்பவன் நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகள் புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை ஜேஷ்டாபிஷேக வைபவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு நித்திய பூஜை, 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி கண்ணாடி அறையில் எழுந்தருளினர். பகல் 10:00 மணிக்கு பட்டாச்சாரியார்களின் வேத மந்திரம் முழங்க, மகா சாந்தி ஹோமம், 12:30 மணிக்கு பூர்ணாகுதி, புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள், மனவாள மாமுனிகளுக்கு விசேஷ அலங்காரத்தில், திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை, சேவை சாற்றுமரை நடந்தது. தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீசபெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜெண்ட் கோலாகளன் ஏற்பாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar