Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான ... 48 அடி உயர பாதாள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் 48 அடி உயர பாதாள காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் அம்மன் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் அம்மன் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2022
08:07

கடலூர் : திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் வளாகத்தில், குழி தோண்டியபோது ஒரு அடி உயரமுள்ள அம்மன் சிலை பீடத்துடன் கண்டெடுக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தில் 600ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஆராமுது அம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. கோவிலின் திருப்பணியையொட்டி மண்டபம் கட்டுவதற்காக நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலை, கிராம முக்கியஸ்தர்கள் மணி, அரியபுத்திரன், அன்பழகன், மனோகர், பாலகுரு முன்னிலையில் ஜே.சி.பி.,எந்திரம் மூலம் நான்கு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது தென்மேற்கு திசையில் பள்ளம் தோண்டும் போது ஒரு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் உலோகத்தாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் நேற்று மாலை அப்பகுதி மக்களுக்கு பரவியதால், அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டனர். தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar