Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடி அம்மன் கோயிலில் வருடாபிஷேக ... பூமிஸ்வரர் கோவிலில் அறநிலைத்துறை அமைச்சர் ஆய்வு பூமிஸ்வரர் கோவிலில் அறநிலைத்துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2022
10:07

சிவகிரி: வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழாநடந்தது. வாசு தேவநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் (எ) சிந்தாமணிநாதர் கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


10ம் திருநாளான கடந்த 12ம்தேதி காலை 9 மணி அளவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் வீதி உலா நடந்தது. மாலை 6 மணிக்கு சப்தாவரணம் மண்டகபடி தாரரான இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ரிஷபவாகன சப்பரத்தில் அர்த்தநாரீஸ்வரர் வீதியுலா நடந்தது. இரவு தெப்பத்தில் நாடார் உறவின் முறைசார்பில் தெப்பத்திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் எஸ்.டி.கல்வி நிறுவனத்தின் தலைவர் தங்கப்பழம், தாளாளர் முருகேசன், டவுன்பஞ்., தலைவர் லாவண்யா, கோயில் செயல் அலுவலர் அசோக்குமார், மகாத்மாகாந்தி சேவாசங்கதலைவர் தவமணி. அனைத்து சமுதாய, அரசியல் கட்சி நிர்வாகிகள், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின் முறைநிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar