Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா : ஜூலை 25 ... நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா துவக்கம் நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2022
09:07

திருச்செந்துார்: திருச்செந்துார்,அய்யா வைகுண்டர் அவதாரபதியில், ஆடித்திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருச்செந்துார் கடற்கரையோரம் அமைந்துள்ள, அய்யா வைகுண்டர் அவதாரபதியில், 190-வது குண்டர் ஆண்டு ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது . இத்திருவிழா வரும் ஆக., 1ம்தேதி வரை 11 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று அவதாரபதியில் காலை 5:00 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும் நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடி மரத்தை 5 முறையும் சுற்றி வலம் வந்தது. பின்னர் 7:05 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர் திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து 7:30 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. பகல் 12:00 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையும், மாலை 5:00 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனியும் நடந்தது. நிகழ்ச்சியில், திருச்செந்துார் சார்பு நீதிபதி வக்ஷித்குமார், அன்பாலயம் நிறுவனர் குரு சிவச்சந்திரன், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் வக்கீல் ந்திரசேகரன், செயலாளர் ன்னுத்துரை உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம் , அன்ன வாகனம், வாகனம், கருட உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 11-ம் திருநாளான ஆக., 1ம் தேதி பகல் 12:05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar