Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ... ராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் உலா ராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றியில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சார்பில் மனமகிழ் மன்றம் துவக்க விழா
எழுத்தின் அளவு:
குன்றியில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சார்பில்  மனமகிழ் மன்றம் துவக்க விழா

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2022
04:07

கோவை : குன்றி மலையில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சார்பில் மனமகிழ் மன்றம் துவக்க விழா இன்று நிலாப்பள்ளியில் நடந்தது. கோவை மாவட்டம் அன்னுார் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் நிறுவனர் குருஜிஷிவாத்மா தலைமை தாங்கி மனமகிழ் மன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்புரையாற்றினார்.சேவாஸ்ரமம் சார்பில் தமிழகம் முழுவதும் 23 இடங்களில் ஆதரவற்ற முதியோர்,குழந்தைகள் காப்பகங்கள் நடத்தபடுகிறது.24ஆவதாக குன்றி மலையில் சேவை மையம்,துவங்கப்படும். பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் ஏற்பாடுகள் செய்யப்படும்.தினந்தோறும் மதியம் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக குருஜிஷிவாத்மாவிற்கு பூரண கும்ப மரியாதை செய்து பழங்குடி மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து நடனமாடி வரவேற்றனர்.மதியம் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கபப்ட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிலாப்பள்ளி ஆசிரியர் சதீஷ்,மற்றும் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரம பணியாளர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் குன்றி,அணில்நத்தம்,கிளைமன்ஸ்தொட்டி,மாகாளிதொட்டி,பெரியகுன்றி,ஆகிய பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar