Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்கொண்டம் விழா : பக்தர்கள் பரவசம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
08:07

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. பெண்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாள் சந்நிதியில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வேறு வாகனங்களில் உள்பிரகார வீதியுலா நடக்கிறது. 4ம் திருநாளான நேற்று 12:௦௦ மணிக்கு அம்பாள் சந்நிதி, ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்நடந்தது. பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு வளையல் காணிக்கை வழங்கி வழிபட்டனர். நெல்லை குதி எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் அப்துல்வகாப்பின் மகன் முஸ்ஸமில், கவுன்சிலர்கள் உலகநாதன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கோகிலவாணி, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், மூளிக்குளம் பிரபு, கம்பர்குல உவச்சர் சமுதாயக்குழுவினர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் நலன் வேண்டி தி.மு.க., வினர் வழிபாடு நடத்தினர். பெண்களுக்கு குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் பிரசாதம், மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்பாள் வீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கான ள் பங்கேற்றனர்.

ஆடிப்பூரம் 10ம் திருநாளை முன்னிட்டு 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு 7.30 மணிக்குள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு முளைக்கட்டு வைபவம் நடக்கிறது. நவதானியங்கள், பலகாரங்கள் கொண்டு அம்பாள் மடியை நிரப்பி சிறப்பு பூஜை செய்யப்படுகிறது . ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த சுவர்ண பாரதி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வற்றாத ஜீவநதியாக சலசலத்து ஓடிக் ... மேலும்
 
temple news
கிட்டத்தட்ட 1,200 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் பூர்ணா நதிக்கரையில் காலடி எனும் அழகிய கிராமத்தில் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar