Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவசக்தி கோவிலில் மகா ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாரதா ஆசிரமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
சாரதா ஆசிரமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி விழா

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2022
10:07

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் விவசாயம் செழிக்கவேண்டி முளைப்பாரி விழா நடந்தது.

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் விவசாயம் செழிக்கவேண்டி ஆடி மாதத்தையொட்டி விவசாய பெரு விழாவான முளைப்பாரி விழா நடந்தது. முளைப்பாரி விழாவையொட்டி உளுந்தூர்பேட்டை, காட்டுநெமிலி, பள்ளியந்தாங்கல், புல்லூர், ஆர்.ஆர். குப்பம், குணமங்கலம், சாத்தனூர், எடைக்கல், ஆசனூர், பு.கொணலவாடி, மூல சமுத்திரம், வெள்ளையூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நெல் மற்றும் நவதானியங்களை முளைப்பாரி வைத்து 9 நாட்கள் விரதம் இருந்து ஸ்ரீ சாரதா ஆசிரமத்திற்கு முளைப்பாரியை எடுத்து வந்து வழிப்பட்டனர். பின்னர் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் ஸ்ரீ சாரதாம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழிபாடு முடிந்து கிராம மக்கள் முளைப்பாரிகளை தங்களது நிலத்தில் விவசாயம் பெருக்குவதற்காக தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar