Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மின்னல் தாக்கி வைகுண்டவாச பெருமாள் ... அவிநாசி மாகாளி அம்மனுக்கு வளைகாப்பு அவிநாசி மாகாளி அம்மனுக்கு வளைகாப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
78 ஆடு 702 சேவல் வெட்டி பழமை மாறாத படையல் : பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
78 ஆடு 702 சேவல் வெட்டி பழமை மாறாத படையல் : பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
12:08

மேலூர்:  வீரசூடாமணிபட்டியில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டி பக்தர்கள் ஆடு, சேவல்களை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலூர், விரசூடாமணிபட்டியில் உள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 25 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். எட்டாம் நாள் முடிவான நேற்று கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் 78 ஆடுகளும், 702 சேவல்களை காணிக்கையாக கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் வீட்டு முன்பு மண்பானையில் ஆடு, சேவல் கறிகளை வைத்து அதன் மேல் வேப்ப இழைகளை போட்டு அவித்து மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி அம்மனுக்கு படையல் இட்டனர். அதற்கு முன்பாக மத நல்லினக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட சக்கரையை இஸ்லாமியர் சக்கரை வழங்கும் பாறையில் வைத்து தொழுகை நடத்தி பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையிலிடப்பட்ட பிரசாதம் பிரித்து கொடுக்கப்பட்டது வேப்ப இழையை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar