Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி ... ஆடிப்பெருக்கு விழா : பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் கோவில்களில் சிறப்பு பூஜை ஆடிப்பெருக்கு விழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு விழா அம்மனுக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு விழா அம்மனுக்கு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
01:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பழமையான வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது.ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி அம்மனுக்கு, பல்வேறு வகையான நறுமணம் கமழும் திரவியங்கள்,  பழ வகைகள், இளநீர், பால். தேன், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

உத்திரமேரூரில், வடவாய் செல்வி துர்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடிப்பூரத்தையொட்டி விழா நடப்பது வழக்கம்.இந்த ஆண்டிற்காக்கான விழா, கடந்த 1ம் தேதி இரவு,  காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பால் குட ஊர்வலம் நடந்தது.தொடர்ந்து, உத்திரமேரூர் நங்கையர் கோவில் குளத்தில், அம்மனுக்கு ஜலம் திரட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அங்கு,  மலரால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.பம்பை, உடுக்கை அடித்து, அம்மனை வர்ணித்து பக்தர்கள் பாடி, அம்மன் வீதியுலா நடந்தது.

அம்மனுக்கு, வீடு, வீடாக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில்  மாரியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது.இரவு மலர் அலங்காரத்தில்,  அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை, படுநெல்லி கிராமத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar