Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி ... ஆடிப்பெருக்கு விழா : பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் கோவில்களில் சிறப்பு பூஜை ஆடிப்பெருக்கு விழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு விழா அம்மனுக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு விழா அம்மனுக்கு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
01:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பழமையான வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது.ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி அம்மனுக்கு, பல்வேறு வகையான நறுமணம் கமழும் திரவியங்கள்,  பழ வகைகள், இளநீர், பால். தேன், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

உத்திரமேரூரில், வடவாய் செல்வி துர்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடிப்பூரத்தையொட்டி விழா நடப்பது வழக்கம்.இந்த ஆண்டிற்காக்கான விழா, கடந்த 1ம் தேதி இரவு,  காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பால் குட ஊர்வலம் நடந்தது.தொடர்ந்து, உத்திரமேரூர் நங்கையர் கோவில் குளத்தில், அம்மனுக்கு ஜலம் திரட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அங்கு,  மலரால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.பம்பை, உடுக்கை அடித்து, அம்மனை வர்ணித்து பக்தர்கள் பாடி, அம்மன் வீதியுலா நடந்தது.

அம்மனுக்கு, வீடு, வீடாக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில்  மாரியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது.இரவு மலர் அலங்காரத்தில்,  அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை, படுநெல்லி கிராமத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar