Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் ... வேட்டைக்கார அம்மன் கோவில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
04:08

பேரூர்: பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்குயொட்டி, ஏராளமான பொதுமக்கள் குவிந்து வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நேற்று அதிகாலை முதலே, ஆற்றங்கரைகளில், பொதுமக்கள் குவிந்து வந்தனர். பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், நேற்று அதிகாலை, 5:00 மணி  முதல் பொதுமக்கள் வரத்துவங்கினர். படித்துறை படிக்கட்டில், வாழை இலை விரித்து, மிட்டாய், முறுக்கு போன்ற பலகாரங்களும், பழங்களும், தேங்காய், பூ படைத்து, ஏழு கூலாங்கற்களை சப்த  கன்னிகளாக பாவித்து, கற்பூரம் ஏற்றி பித்ருக்களையும், தெய்வங்களையும் வழிபட்டனர். அதன்பின், படைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். திருமணமாகாதவர்கள் திருமணம் நடக்க வேண்டியும்,  திருமணமானவர்கள் குழந்தை வேண்டியும் சப்த கன்னிகளை வழிபட்டானர். திருமணமான சுமங்கலி பெண்கள், புதிய தாலி சரடு மாற்றி கொண்டனர். சமீபத்தில் திருமணமான புதிய தம்பதிகள், தங்களின்  திருமண மாலைகளில் ஆற்றில் விட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தெய்வங்களையும், பித்ருகளையும் வழிபட்ட பொதுமக்கள், அன்னதானம் செய்து, பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கினர்.  ஆடிப்பெருக்கையொட்டி, பேரூர் படித்துறையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, வழிபட்டு சென்றனர். அதேபோல, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நீர் நிலைகளிலும்,  பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோளிங்கர்; சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் 57 ஆண்டுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி, திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar