Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் கதவை மூடியதால் பக்தர்கள் ... சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : சரண கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : சரண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
04:08

சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக, சென்னை பாரிமுனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனை, பிடாரியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இமானுவேல் பினிரோ; சிலை கடத்தலில் பிரபலமானவர். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.இவரது வீட்டில், பழமையான கோவில்  சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த வீட்டில், இமானுவேல் பினிரோவின் மனைவி பமீலா, 65, என்பவர்  வசித்து வருகிறார்.ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, அம்மன், சனீஸ்வரர் உட்பட ஒன்பது கற்சிலைகளை போலீசார் கண்டுபிடித்தனர். சிலைகளுக்குரிய ஆவணங்கள் எதுவும்  பமீலாவிடம் இல்லை.இது குறித்து போலீசார் கூறியதாவது:இந்த சிலைகள், 300 ஆண்டுகள் பழமையானது. சிலைகளின் அடிப்பகுதியில், கோவிலில் நிறுவப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் உள்ளன;  இதனால் இவை திருட்டு சிலைகள் தான். எந்த கோவில்களில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டன என விசாரித்து வருகிறோம். பமீலா, இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தார்.  இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து, விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சிலைகளை மீட்ட போலீசாரை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு பாராட்டியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar